Breaking News

புலிகள் மீண்டும் தலையெடுக்கும் ஆபத்து இருக்கிறதாம் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணையக் கூடிய- நாட்டில் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்து இருப்பதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

”நாட்டில் பேரழியை ஏற்படுத்திய தீவிரவாத அமைப்பு இப்போது இல்லை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணையக் கூடிய- மீண்டும் தீவிரவாதம் தலையெடுக்கக் கூடிய ஆபத்து உள்ளது. அத்தகைய நிலை ஒன்று தோன்றாது என்று நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.