நவம்பர் 2015 - THAMILKINGDOM நவம்பர் 2015 - THAMILKINGDOM

  • Latest News

    2ம் திகதி முதல் கா.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை

    2ம் திகதி முதல் கா.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை

    இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செமினார், மாதிரி வினாப் பத்திரங்களை அச்...
    நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

    நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

    நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
    கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டமைப்பு தயக்கம் - ஆனந்தசங்கரி

    கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டமைப்பு தயக்கம் - ஆனந்தசங்கரி

    அரசாங்கத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தும் கைதிகளின் பொதுமன்னிப்பு விடயத்தில் கரிசனை கொள்ளாதது வேதனைக்கு...
    இலங்கைக்கு எவ்வித இராணுவ, ஆயுத உதவியும் வழங்கக் கூடாது!

    இலங்கைக்கு எவ்வித இராணுவ, ஆயுத உதவியும் வழங்கக் கூடாது!

    இலங்கைக்கு எந்த விதமான இராணுவ, ஆயுத உதவியும் வழங்கக் கூடாது என பா.ம.க நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
    85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க அனுமதி

    85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க அனுமதி

    85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்...
    ஐ.நா செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்

    ஐ.நா செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்

    ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் ச...
    மீனவர் கைது உடன் நிறுத்தப்படவேண்டும் : மோடிக்கு ஜெயா கடிதம்

    மீனவர் கைது உடன் நிறுத்தப்படவேண்டும் : மோடிக்கு ஜெயா கடிதம்

    இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படுவது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்க...
    அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! - சரத் பொன்சேகா

    அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! - சரத் பொன்சேகா

    தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இனியும் மௌனம் காப்பது அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையில் பாரிய விரிசலை ஏற்படுத்...
    திருமலை கடற்படை முகாம் எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு

    திருமலை கடற்படை முகாம் எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு

    ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
    மாவீரர் தின விளக்கேற்றியவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை

    மாவீரர் தின விளக்கேற்றியவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை

    யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியவர்கள் பொலிஸாரால் அழைக்கப்ட்டு தீவிர விசாரணையின் பின்னர் எச்சரிக்கப்பட்டு ...
    நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் - மைத்திரி

    நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் - மைத்திரி

    நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வாறான நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
    மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட தமிழ் மக்களும் இடமளிக்கமாட்டார்கள் - மகிந்த அமரவீர

    மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட தமிழ் மக்களும் இடமளிக்கமாட்டார்கள் - மகிந்த அமரவீர

    நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் என்று நாடாளுமன்றில் தெரிவித்த அமைச...
    தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விஷேட நீதிமன்றம் இன்றுமுதல் இயக்கம்

    தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விஷேட நீதிமன்றம் இன்றுமுதல் இயக்கம்

    பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அரசாங்கம் அமைத்த விஷேட நீதிமன்றம் இன்ற...
    வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக 50 தொழிங்சங்கங்கள் போராட்டம்?

    வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக 50 தொழிங்சங்கங்கள் போராட்டம்?

    தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
    இனவாதம் வேண்டாம், அரசியல் கைதிகள் விடுதலையாவதில் தவறில்லை – லக்ஷ்மன் செனவிரத்ன

    இனவாதம் வேண்டாம், அரசியல் கைதிகள் விடுதலையாவதில் தவறில்லை – லக்ஷ்மன் செனவிரத்ன

    மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்காதவர்கள் தற்போது 39 பேர் கடும் நிபந்தனை...
    போர்க்குற்ற விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்கமுடியாது - சட்டத்தரணிகள் சங்கம்

    போர்க்குற்ற விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்கமுடியாது - சட்டத்தரணிகள் சங்கம்

    இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமுடியாது என்று தீர்மானத்தை ...
    எல்லை தாண்டியதாக கூறப்படும் 8 மீனவர்கள் கைது

    எல்லை தாண்டியதாக கூறப்படும் 8 மீனவர்கள் கைது

    இந்திய மீனவர்கள் எட்டுப் பேரைக் கைதுசெய்துள்ளதாக, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா இன்று த...
    வரவு செலவுத் திட்ட விவாதத்தில் மஹிந்த உரையாற்ற மாட்டாராம்!

    வரவு செலவுத் திட்ட விவாதத்தில் மஹிந்த உரையாற்ற மாட்டாராம்!

    வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் கருத்து தெரிவிப்பதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அவரது ஊடக செய...
    இறுதிப்போரை வழிநடத்திய போர்க்குற்றவாளிகள் ஜனாதிபதியுடன் இரகசிய சந்திப்பு

    இறுதிப்போரை வழிநடத்திய போர்க்குற்றவாளிகள் ஜனாதிபதியுடன் இரகசிய சந்திப்பு

    போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்கள் அடங்கடலான- இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் குழுவொ...
    போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் கவனம் செலுத்த இலங்கை வருகிறார் டேவிட் கமரூன்

    போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் கவனம் செலுத்த இலங்கை வருகிறார் டேவிட் கமரூன்

    பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்க...
    கபாலி பாடல் லீக்!!

    கபாலி பாடல் லீக்!!

    சூப்பர் ஸ்டார் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் படம் கபாலி. இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் சமீபத்தில் தான் நடந்து முடிந்...
    சுனில் நரைன் பந்து வீசத் தடை

    சுனில் நரைன் பந்து வீசத் தடை

    மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை ப...
    வடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம் (படங்கள் இணைப்பு)

    வடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம் (படங்கள் இணைப்பு)

    இலங்கைக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும...
    போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமிக்கிறது இலங்கை

    போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமிக்கிறது இலங்கை

    போர்க்குற்றம்சாட்டை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள...
    பிரபாகரன் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டாராம் - மங்கள கூறுகிறார்

    பிரபாகரன் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டாராம் - மங்கள கூறுகிறார்

    தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று குறிப்பிட்டு ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக ...
    வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் நிதிப்பங்களிப்பில் 14 வீடுகள் கையளிப்பு

    வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் நிதிப்பங்களிப்பில் 14 வீடுகள் கையளிப்பு

    வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் அமைச்சின் வீட்டுத்திட்ட நிதிப்பங்களிப்பில் வடமாகாணம் முழுவதும் 14 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
    வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

    வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

    வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    அமெரிக்காவின் குடும்ப கட்டுப்பாட்டு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

    அமெரிக்காவின் குடும்ப கட்டுப்பாட்டு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

    மத்திய அமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். 
    கூட்டமைப்பு ஆதரவளித்தால் தமிழ் இனவாதத்தை ஒழிக்கலாம் - கிரியெல்ல

    கூட்டமைப்பு ஆதரவளித்தால் தமிழ் இனவாதத்தை ஒழிக்கலாம் - கிரியெல்ல

    தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தால் இந்த நாட்டில் தமிழ் இனவாதத்தை ஒழிக்கலாம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பி...
    காணாமல் போனோரின் தகவல்களை வெளியிடக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

    காணாமல் போனோரின் தகவல்களை வெளியிடக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

    கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் குறித்த தகவல்களை அரசு உடன் வெளியிடவேண்டும் என வலியுறுத்தி, யாழ் நகரில் கொட்டும் மழையின் மத்...
    காணாமல் போனோர் தொடர்பில் யாழில் இன்று ஆர்ப்பாட்டம்

    காணாமல் போனோர் தொடர்பில் யாழில் இன்று ஆர்ப்பாட்டம்

    கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் தற்றும் காணாமல் செய்யப்பட்டோர் ஆகியோரின் தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன...
    வடக்கில் 9700 ஏக்கர் நிலம் இராணுவத்தினர் வசம்

    வடக்கில் 9700 ஏக்கர் நிலம் இராணுவத்தினர் வசம்

    யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 9700 ஏக்கர் வரையிலான நிலம் தொடர்ந்தும் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்...
    திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது - கடற்படை

    திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது - கடற்படை

    திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி சிங்கள ஊட...
    வடக்கில் அமைதியான நினைவுகூரல் நிகழ்வுகள் - எவரும் கைது செய்யப்படவில்லை

    வடக்கில் அமைதியான நினைவுகூரல் நிகழ்வுகள் - எவரும் கைது செய்யப்படவில்லை

    வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் சட்டத்தை மீறியமைக்காக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ்...
    கொமன்வெல்த் புதிய செயலராகிறார் பற்றீசியா

    கொமன்வெல்த் புதிய செயலராகிறார் பற்றீசியா

    கொமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச்செயலராக, பரோனெஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கொமன்வெல்த் அமைப்பின் பொதுச் செய...
    மைத்திரி- கமரூன் சந்தித்துப் பேச்சு

    மைத்திரி- கமரூன் சந்தித்துப் பேச்சு

    இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக...
    ரஜினியுடன் மோதும் விஜய்?

    ரஜினியுடன் மோதும் விஜய்?

    இளைய தளபதி விஜய், தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் இருவருக்குமே நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது.
    தமிழீழ மாவீரர் நாள் அறிக்கை -2015 (காணொளி இணைப்பு)

    தமிழீழ மாவீரர் நாள் அறிக்கை -2015 (காணொளி இணைப்பு)

    தலைமைச் செயலகம்.  தமிழீழ விடுதலைப் புலிகள்,  தமிழீழம்.  27.11.2015.  எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!  இ...
    கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

    கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

    தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் தமிழ்த் தேச மாவீரர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் சிறப்புட...
    மாவை சேனாதிராஜா தலைமையில் யாழில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

    மாவை சேனாதிராஜா தலைமையில் யாழில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

    யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்தினம் இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ...
    மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு

    மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு

    மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றத்தினால் மாவீரர் நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக சுடர் ஏற்றி நினைவு கூறப்பட்டது.
    முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன்!

    முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன்!

    வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் முல்லைத்தீவில் இன்று மாலை 6.05 மணியளவில் மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தியுள்ளார்.
    யாழ்.பல்கலையில் 6.05 க்கு ஏற்றப்பட்டது ஈகைச்சுடர் (படங்கள்)

    யாழ்.பல்கலையில் 6.05 க்கு ஏற்றப்பட்டது ஈகைச்சுடர் (படங்கள்)

    யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சற்று முன்னர் யாழ் பல்கலைகழகத்தின் கைலாசப...
    இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் 9,819 குடும்பங்கள் மீள்குடியேறமுடியாத நிலையில்

    இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் 9,819 குடும்பங்கள் மீள்குடியேறமுடியாத நிலையில்

    முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட மீள்குடியேற்ற செயற்பாட்டுக் குழுவினால் மீள்குடியேற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ். மாவட்டச்செயலகத்தில...
    செந்தூரனின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது (படங்கள் இணைப்பு)

    செந்தூரனின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது (படங்கள் இணைப்பு)

    தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட யாழ்.கோப்பாய் இந்துக்கல்லூரி உயர்தர மாணவன் செந்தூரனின் பூதவுடல் ஆயிரக்கணக...
    அஞ்சலி செலுத்த அனுமதிக்காவிடின் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் - விக்ரமபாகு

    அஞ்சலி செலுத்த அனுமதிக்காவிடின் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் - விக்ரமபாகு

    உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் அனுமதிக்காவிட்டால் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர்...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top