Breaking News

வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைபு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம்

வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைபு நேற்றைய தினம் அரசியலமைப்பு சபையின் தலைவரும் சபாநாயகருமான கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.


முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோர் இணைந்து வரைபை கையளித்தனர்.