Breaking News

யாழிலிருந்து சென்ற பஸ் மோதி 15மாடுகள் பலி(படங்கள்)

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் மாங்குளத்தில் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.

இதில் 15ற்கும் மேற்பட்ட மாடுகள்பலியாகியுள்ளதாகவும் 25ற்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து செய்தியனுப்பிய பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். பஸ்சினுள் கொழும்பு நோக்கி பயணிகள் பலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி போதையில் இருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்