ஏப்ரல் 2017 - THAMILKINGDOM ஏப்ரல் 2017 - THAMILKINGDOM

  • Latest News

    தராகி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

    தராகி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

    மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்...
    இன்னொரு பெயரில் தயாராகிறது பயங்கரவாத தடுப்பு சட்டம்

    இன்னொரு பெயரில் தயாராகிறது பயங்கரவாத தடுப்பு சட்டம்

    கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மையான காரணியாகும். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்...
    நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலித் தலைவர்களுக்கு ஐ.நா அகதி அடையாள அட்டை

    நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலித் தலைவர்களுக்கு ஐ.நா அகதி அடையாள அட்டை

    நாட்டை விட்டு தப்பிச் சென்ற விடுதலைப் புலித் தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அடையாள அட்டை வழங்கியுள்ளது.
    இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் சாதகமான நிலை: கிழக்கு முதலமைச்சர்

    இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் சாதகமான நிலை: கிழக்கு முதலமைச்சர்

    அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது பல்வேறு சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக கிழக்கு...
    தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்கும் அடிபணியாது: மங்கள

    தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்கும் அடிபணியாது: மங்கள

    தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்குமே அடிபணியப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்...
    முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது கல்வீச்சு

    முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது கல்வீச்சு

    முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்றுமுன்தினம் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா இராணு...
    சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்க ஜனாதிபதி கனவு காணவில்லையாம்

    சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்க ஜனாதிபதி கனவு காணவில்லையாம்

    பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதி பதவியைவழங்குவதற்கோ , தொழிற்சங்க நடவடிக்கைகளால் அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, நில...
    ஜனாதிபதி சட்டத்தரணியானார் சுமந்திரன்

    ஜனாதிபதி சட்டத்தரணியானார் சுமந்திரன்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கபட்டுள்ளார்.  சட்டத்த...
    ஜனாதிபதி சட்டத்தரணியாக சுமந்திரன் நியமனம்

    ஜனாதிபதி சட்டத்தரணியாக சுமந்திரன் நியமனம்

    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்...
    யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் நியமனம்

    யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் நியமனம்

    யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
    வடக்கில் சமூக உட்கட்டமைப்புக்கு அதிக நிதி!

    வடக்கில் சமூக உட்கட்டமைப்புக்கு அதிக நிதி!

    2017ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில், வடக்கில் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாண சு...
    எமது கைவிரல்களாலேயே எமது கண்களைக் குத்தவைக்கும் முயற்சியில் இராணுவம் – பொ.ஐங்கரநேசன்

    எமது கைவிரல்களாலேயே எமது கண்களைக் குத்தவைக்கும் முயற்சியில் இராணுவம் – பொ.ஐங்கரநேசன்

    விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொ...
    “சிறந்த ஆட்சியாளர் மஹிந்த” – தந்தை செல்வா நினைவு நிகழ்வில் சம்பந்தன் பெருமிதம்!?

    “சிறந்த ஆட்சியாளர் மஹிந்த” – தந்தை செல்வா நினைவு நிகழ்வில் சம்பந்தன் பெருமிதம்!?

    ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் புகழார...
    அமித்ஷாவின் சவாலுக்கு தயார் - நாங்கள் டெல்லியையே கைப்பற்றுவோம்: மம்தா பானர்ஜி பதிலடி

    அமித்ஷாவின் சவாலுக்கு தயார் - நாங்கள் டெல்லியையே கைப்பற்றுவோம்: மம்தா பானர்ஜி பதிலடி

    டெல்லி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது தான் பா...
    அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம்: வடகொரியா அறிவிப்பு

    அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம்: வடகொரியா அறிவிப்பு

    ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான...
    சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தோல்வி

    சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தோல்வி

    ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியைச் சந்தித்துள்ளது.
    பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் யோசனை இல்லையாம்

    பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் யோசனை இல்லையாம்

    பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சி்றிலங்கா இராணுவத் தளபதியாகவோ, ஒட்டுமொத்தப் படைகளினதும் தளபதியாகவோ நியமிக்கும் யோசனையை சிறிலங்கா அதிபர் ம...
    சிறப்புப் பொறிமுறைக்குத் தலைமையேற்கத் தயார்- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

    சிறப்புப் பொறிமுறைக்குத் தலைமையேற்கத் தயார்- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

    அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, அதனை நிறைவேற்றுவதற்கான பொறிமுறைக்கு தலைமையேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் அமைச்ச...
    சுமந்திரனின் தந்தையை மின்கம்பத்தில் கட்டி வைத்து சாத்திய புலிகள்!

    சுமந்திரனின் தந்தையை மின்கம்பத்தில் கட்டி வைத்து சாத்திய புலிகள்!

    சுமந்திரனது தந்தை (ஆபிரஹாம்) விடுதலைபுலிகள் மின்கம்பத்தில் கட்டி வைத்து நையப்புடைத்ததன் பின்னர் அவர்கள் குடும்பமாக வடமராச்சியை விட்ட...
    முடங்கியது யாழ் நகர்

    முடங்கியது யாழ் நகர்

    தமிழர் தாயகப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி அவர்களது உறவினர்களால் இன்று வியாழக்கிழமை வடக்கு, கிழக்கு மா...
    வவுனியாவில் வீதியை முடக்கி போராட்டம்

    வவுனியாவில் வீதியை முடக்கி போராட்டம்

    வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தாலைக் குழப்பும் வகையில் ப...
    சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்?

    சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்?

    முப்படைகள், காவல்துறையை உள்ளடக்கிய வகையில், ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களையும் கவனிக்கும் உயர்நிலைப் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் ...
    வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

    வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

    சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன்...
    சம்பந்தனுடன் பிரித்தானியத் தூதுவர் பேச்சு

    சம்பந்தனுடன் பிரித்தானியத் தூதுவர் பேச்சு

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோர...
    ‘அனுமன் பாலம்’ குறித்து சிறிலங்கா பிரதமருடன் நிதின் கட்கரி பேச்சு

    ‘அனுமன் பாலம்’ குறித்து சிறிலங்கா பிரதமருடன் நிதின் கட்கரி பேச்சு

    இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வீதி இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்தியாவின்...
    வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

    வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

    வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தழுவிய மிகப்பெரிய முழு அடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ...
    சுமந்திரன் கொலை முயற்சி விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

    சுமந்திரன் கொலை முயற்சி விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்...
    வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தால் நாளை காணாமல்போனோரின் உறவுகள் ஏற்பாடு

    வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தால் நாளை காணாமல்போனோரின் உறவுகள் ஏற்பாடு

    வலி சுமந்த பல போராட்டங்கள் வடக்கு - கிழக்கு எங்கும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டி...
    புலிகளின் நிதியை உள்வாங்கவா... பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலம்.?

    புலிகளின் நிதியை உள்வாங்கவா... பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலம்.?

    சீன முதலீடுகளை விட புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளே இலங்கைக்கு உகந்தது என்று நோர்வேயின் எரிக் சொல்ஹிம் இந்திய ஊடகத்திற்கு குறிப்பிட்...
    போதைப்பொருள் விவகாரத்தினால் மோசமான பாதையில் பயணிக்கும் மெக்சிகோ

    போதைப்பொருள் விவகாரத்தினால் மோசமான பாதையில் பயணிக்கும் மெக்சிகோ

    மெக்சிகோவில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான மோதல்கள், கொலைச் சம்பவங்களை அதிகரித்துக் கொண்டிருப்பதுடன் நாட்டை மி...
    மாணிக்கமேடு காணி உறுதிகளை சுருட்டிக் கொண்டு ஓடச் சொல்லுங்கள்- ஞானசார தேரர்

    மாணிக்கமேடு காணி உறுதிகளை சுருட்டிக் கொண்டு ஓடச் சொல்லுங்கள்- ஞானசார தேரர்

    மாணிக்கமேடு தீகவாபி புனிதப் பகுதியில் காணி அனுமதிப் பத்திரத்தை வைத்துள்ளவர்களுக்கு அதனைச் சுருட்டிக்ககொண்டு வெளியேறுமாறு கூறுங்கள் என...
    தினகரன் கைது

    தினகரன் கைது

    அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை ய...
    `பாகுபலி 2' படம் ஐமேக்ஸ் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது என தகவல்

    `பாகுபலி 2' படம் ஐமேக்ஸ் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது என தகவல்

    `பாகுபலி 2' படம் ஐமேக்ஸ் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது எனக்கூறப்படுகின்றது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும்...
    மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை

    மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை

    பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்ப டவர்களின் உறவுகளும் , இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்த மக்களும்,தமது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொட...
    அவசர கடிதம் அனுப்பிய விக்கியை, ஆறுதலாக பேச்சுக்கு அழைக்கிறார் மைத்திரி

    அவசர கடிதம் அனுப்பிய விக்கியை, ஆறுதலாக பேச்சுக்கு அழைக்கிறார் மைத்திரி

    வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, வடக்கு மாகாணத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்...
    ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் – ஒப்புக்கொள்ளும் கோத்தா

    ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் – ஒப்புக்கொள்ளும் கோத்தா

    சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை பிரதான சந்தேக நபருக்கு, இராஜதந்திரப் பதவியை தாம் வழங்கியதாக வெளியான செய்திகளை சிறிலங...
    ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு – சிறிலங்காவின் கனவு கலையுமா?

    ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு – சிறிலங்காவின் கனவு கலையுமா?

    சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்குமா என்பது நாளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள வாக்கெடுப்...
    திருகோணமலை தான் இன்றைய பேச்சுகளின் முக்கிய இலக்கு – இந்திய ஊடகங்கள் தகவல்

    திருகோணமலை தான் இன்றைய பேச்சுகளின் முக்கிய இலக்கு – இந்திய ஊடகங்கள் தகவல்

    சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று நடக்கவுள்ள பேச்சுக்களின் போது திருகோ...
    நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் தமிழர் மூவர் – 2017 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்

    நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் தமிழர் மூவர் – 2017 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்

    நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் பேராளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரிய...
    மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் வித்தியாசம் இல்லை..!!

    மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் வித்தியாசம் இல்லை..!!

    “நாட்டின் தலைவர்களாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தாலும் ஒன்றுதான் மைத்திரிபால சிறிசேன இருந்தாலும் ஒன்றுதான். இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன வ...
    மீதொட்டமுல்லையில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

    மீதொட்டமுல்லையில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

    மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவினால் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 
    முல்லைத்தீவில் 27 ஆம் திகதி பூரண கர்த்தாலுக்கு அழைப்பு

    முல்லைத்தீவில் 27 ஆம் திகதி பூரண கர்த்தாலுக்கு அழைப்பு

    வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளகடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக...
    காணிப்பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு! – செல்வம் அடைக்கலநாதன்

    காணிப்பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு! – செல்வம் அடைக்கலநாதன்

    முள்ளிக்குளம் மற்றும் கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு இரண்டு அல்லது நான்கு வாரங்களில் தீர்வு வழங்கப்படும் என்ற உத்தரவாதம்...
    அரசியல் கைதி தாக்கப்பட்ட சம்பவம்: நடவடிக்கை எடுக்குமாறு சுவாமிநாதனுக்கு கடிதம்

    அரசியல் கைதி தாக்கப்பட்ட சம்பவம்: நடவடிக்கை எடுக்குமாறு சுவாமிநாதனுக்கு கடிதம்

    கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் தமிழ் அரசியல் கைதியான வேலாயுதம் வரதாராஜன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ந...
    35ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

    35ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

    காணி உரிமம் கோரி பன்னங்கண்டி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 35ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    65 ஆவது நாளாக தொடரும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

    65 ஆவது நாளாக தொடரும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

    கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 65ஆவது நாளாக ...
    தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு உதவுங்கள்

    தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு உதவுங்கள்

    வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புத் தொடர்பான போராட்டங்கள...
    சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு ஹர்த்தால் அமையவேண்டும்: சம்பந்தன்

    சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு ஹர்த்தால் அமையவேண்டும்: சம்பந்தன்

    தமிழர் தாயக பிரதேசத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி நாளைமறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறவு...
    திலகரட்ன டில்ஷானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

    திலகரட்ன டில்ஷானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

    இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் திலகரட்ன டில்ஷானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top