காணி உரிமம் கோரி பன்னங்கண்டி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 35ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறித்த போராட்டம் பன்னங்கண்டி, சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.