Breaking News

சுமந்திரனோடு விருந்துண்ண தலைக்கு பத்தாயிரம்(காணொளி)

எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி பிரித்தானியா
செல்லவுள்ள சுமந்திரனை அங்குள்ள தமிழர்கள் திருப்பி அனுப்ப வேண்டும் என 324 நாட்களாக எந்தவித தீர்வும் இன்றி போராட்டம் நடாத்திவரும் காணாமல் போன உறவுகளின் பெற்றோர் விசனத்துடன் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரமிருந்து தீர்வை எட்டுவதற்காக அரசோடு பேசப்போனபோது  சுமந்திரன் இடையில் புகுந்து அந்த பேச்சுவார்த்தையை குழப்பிவிட்டதாகவும் இதற்கு சம்பந்தன் சுமந்திரனே காரணமெனவும் தெரிவித்துள்ள உறவுகளின் பெற்றோர், தனக்கு பாதுகாப்பு இல்லை உயிரச்சுறுத்தல் இருப்பதாக அரசுக்கு சொல்லி புனர்வாழ்வு பெற்ற போராளிகளை கைதுசெய்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

அத்தோடு  எதிர்வரும் வாரம் நல்ல வெளிவேசம் போட இலண்டன் வரும் சுமந்திரனை அங்குள்ள தமிழர்கள் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.




முன்னைய சில பதிவுகள்

தொடர்புடைய முன்னைய செய்திகளை பார்வையிட