Breaking News

இராணுவ அதிகாரி தற்கொலை!!!

கயிட்ஸ் அராலி இராணுவ முகாம், இராணுவ அதிகாரி ஒருவர் தனது உத்தி யோகபூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். 

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ரத்னபுரி – உடகிரில்ல பிர தேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ அதிகாரி ஆவார். இச் சம்பவம் தொடர்பாக கயிட்ஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.