Breaking News

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நுழைந்த ஐ.நா..!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடு கள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங் களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா இலங்கைக்கு விஜயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை வந்துள்ள அவர் நாட்டில் ஏற்பட் டுள்ள அரசியல் நெருக் கடி குறித்து ஜனாதிபதி மற் றும் அரசியல் தலைவர்களை சந்தித்துக் கலந்துரை யாடவுள்ளார்.

மரி யமஷிட்டா நேபாளம், ஜப்பான், குரோஷியா மற் றும் அர்மோனியா உட்பட பல நடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.