Breaking News

மஹிந்தவுக்கு ஆதரவு! நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்பட ஆயத்தம் - குமார வெல்கம

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாகவும்,  நாடாளுமன்றத்தில் சுயா தீனமாக செயற்படப் போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரி வித்துள்ளாா். 

தற்போது ஏற்பட்டுள்ள நிலமை கார ணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் தற்போது முறையான பிரதமர் இன்மையால் இன்று அரச அலுவலகங்கள் சரியான முறையில் இயங்குவதில்லையென த் தெரிவித்துள்ள குமார வெல்கம, ஒரு பிரதமர், பிரதமர் அலுவலகத்திலும் மற்றொரு பிரதமர் அலரி மாளிகை யிலும் இருப்பதால் நாட்டிற்கு எவ்வித பயனும் இல்லையெனத் தெரிவித்துள் ளாா்.

சிறந்த முறையில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக் கொண்டிருக்க முடியுமெனவும் அனைத்துச் செயற்பாடுகளும் அரசியலமைப் புக்குகமைய நடைபெற வேண்டுமெனவும் இன்று உடை அணிந்து கொண்டு பாராளுமன்றத்திற்குச் செல்ல முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளாா்.