Breaking News

தனியார் வங்கியொன்றில் கொள்ளை; இருவர் கைது!

தெய்யந்தர – அதபத்துகந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள் ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்களில் வந்து, துப்பாக்கியை காட்டி அச்சுறு த்தி குறித்த கொள்ளையில் ஈடுபட் டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.