Breaking News

பிரபாகரன் காலத்தில் கூட அச்சப்படவில்லை - மஹிந்த

அரசியல் தலைவர்களின் அதிகார போட்டித்தன்மையினால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இதன் தாக்கத்தை நாட்டு மக்களே இன்று எதிர் கொண்டுள்ளார்கள்.

மத அனுஸ்டானங்களில் ஈடுப்பட வும் முக்கிய பண்டிகைகளை கொண் டாடவும் முடியாத அச்ச நிலை தற் போது காணப்படுகின்றது. பிரகாகர னின் காலத்தில் கூட நாட்டு மக்கள் இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்பட வில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா்.

இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத் தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே இவ் வாறு தெரிவித்துள்ளாா்.