Breaking News

சற்றுமுன் மேலும் 82 பேர் கொரோனாவுக்கு பலி!

 


நாட்டில்  மேலும் 82 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 31 பெண்களும் 51 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.