Breaking News

போராட்டக்காரர்களிடையிலான மோதல் - ஜனாதிபதியின் அறிவித்தல்!

 


தற்போது நடைபெறும் வன்முறைகளை வன்மையா கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மக்களையும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.