Breaking News

தூத்துக்குடி மக்களுக்காக கிளிநொச்சியில் அமைதிப் போராட்டம்!

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து இன்று கிளிநொச்சியில்வடகிழக்கு புரட்சிகர இளையோர் பேரவை போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள் ளனா்.

இன்று காலை 10 மணியளவில் கிளி நொச்சி பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக் கப்பட்டது. தூத்துக்குடி பகுதியில் உயி ரிழந்த மக்களின் நினைவாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டு குறித்த போரா ட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த போராட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தளம் ஏற் பாடு செய்திருந்தது. இதன்போது குறித்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பல்வேறு வாக்கியங்கள் அடங்கிய பதா தைகளையும் ஏந்தியிருந்தியுள்ளனா்.