Breaking News

நாளை முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்- சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!


நாளை முதல் வீதி ஒழுங்கைச் சட்டத்தின் கீழ், முச்சக்கரவண்டிகள் மற்றும் உந்துருளிகள் ஆகியன பேருந்து ஒழுங்கையில் (Bus Lane) மாத்திரமே பயணிக்க வேண்டுமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 



காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.