Breaking News

சற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி!


நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (02) அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. 

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். 

இதேவேளை தற்பொழுது மேல்மாகாணத்தில் சில இடங்களில் காணப்படும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 02 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு பின்னரும் நடைமுறையில் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.!