Breaking News

மலராமலே கருகிய மொட்டு! - கத்தி குத்தில் இறந்த சாயகி தீவிர தமிழீழ ஆதரவாளர்!

அடுத்த சந்ததி இனப்படுகொலைக்கான நீதியை பெறாமல் ஓயாது என்பதற்கு சாட்சியாய் இருந்த மொட்டு ஒன்று மலராமலே கருகிவிட்டது.

நேற்றைய தினம் கத்திக் குத்துக்கு இலக்காகி, அகாலமரணம் அடைந்த சாயகி மிகத் தீவிர தமிழீழவாதி என்று அறியப்படுகிறது. பொதுவாக லண்டனில் நடக்கும் பல நிகழ்சிகளில் இவர் கலந்து கொள்வதும், தமிழீழம் வேண்டும் என்று இவர் கோஷம் போட்டதும் மறக்க முடியாத ஒன்று 

குறிப்பு -கடந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் கொடியைப்பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாக கத்துபவள்தான் நேற்றய சம்பவத்தில் இறந்த பிள்ளை.