Breaking News

ஆயுதமுனையில் காணிகளை அபகரிக்கும் படையினர்

12/11/2014
வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர் ஆயுதமுனையில் அபகரிப்பது தொடர்பில் மாகாண காணி அமைச்சர் என்ற வகையில் மத்திய காணி...Read More

யாழ்.பல்கலையில் திட்டமிடல் கண்காட்சி

12/11/2014
உலக நகர திட்டமிடல் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக திட்டமிடல் மாணவர்கள்  “நகரத்தை திட்டமிடல்” என்ற தொனிப்பொருளில் கண்காட்சி ஒன்றை ந...Read More

ஒரு கோப்பை தேனீர் கொடுத்தால் ரணிலும் எம்மோடு இணைவார்- மஹிந்த

12/11/2014
நீங்கள் எங்கள் செயலாளரை எடுத்தால் நாங்களும் உங்கள் செயலாளரை எடுப்போம். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. இரண்டு பேரும் உட்...Read More

தேர்தல் விதிமுறைகளை மீறினார் வடக்கு ஆளுநர்

12/11/2014
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் வட மாகாண ஆளுநரால் ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரி...Read More

மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை

12/11/2014
சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹசித்த முகந்திரமுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த...Read More

இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்- வாசுதேவ

12/11/2014
வடமாகாணத்தில் படையினரால் கையகப்படுத்தியுள்ள நிலங்களை மீண்டும் கையளிப்பதோடு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பே...Read More

சிவாஜிலிங்கம் கவலை தெரிவிக்க மறுப்பு

12/11/2014
வடமாகாணசபையின் 20வது அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கிவீசிய சம்பவம் தொடர்பில் சபையில் கவ...Read More