Breaking News

முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த நடைபவனி நல்லூர் ஆலய முன்றலில் நிறைவு! (படங்கள் இணைப்பு)

3/08/2015
காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்...Read More

புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு திரும்ப வேண்டாம்! சுரேஸ் அறிவுரை

3/08/2015
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பி வந்த பத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவின...Read More

இந்தியாவுக்கு ஆப்பு வைத்தது இலங்கை!

3/08/2015
இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரமே ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை  அரசாங்கம் நிராகரித...Read More

‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்

3/08/2015
புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ...Read More

மகள் அறியாமல் செய்த தவறை மன்னியுங்கள்! மட்டு யுவதியின் தாய் உருக்கம்

3/08/2015
சிகிரியா குகையிலுள்ள சுவரோவியம் ஒன்றில் பெயரை கிறுக்கிய குற்றச்சாட்டில் கைதான மட்டக்களப்பு யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க...Read More

மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

3/08/2015
கண்டியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப...Read More

ரணில் பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவம் - அனந்தி

3/08/2015
இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனோர் தொடர்பில் வெளியிட்ட கருத்து பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவம் என கடுமையாக ச...Read More