Breaking News

மணல் அகழ்வை தடுக்க எவரும் முன்வரவில்லை! வளலாய் மக்கள் குற்றஞ்சாட்டு

3/19/2015
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு எந்த வொரு தரப்பினரும் முன்வருகின்றார்கள் இல்லை என்று வளலாய் மக்...Read More

மகிந்தவை அரசியலுக்கு வர மைத்திரி விடமாட்டாராம் -அஜித் பெரேரா

3/19/2015
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், மீண்டும் அரசியலுக்கு வரமுடியாது என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித...Read More

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே 13 குறித்து கவனிக்கப்படும் - ஜனாதிபதி

3/19/2015
அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவகாரம், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று, ...Read More

சரத் பொன்சேகாவுக்கு இந்தியா அவசர அழைப்பு!

3/19/2015
முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இந்தியா அரசாங்கத்தின் திடீர் அழைப் பொன்றையடுத்து புதுடில்ல...Read More

ரவிராஜ் கொலையில் முக்கிய திருப்பம்! கொலைக்கு முன்னாள் கடற்படைத் தளபதியே காரணம்

3/19/2015
கொழும்பில் இடம்பெற்ற படுகொலைகள் பலவற்றுக்கு முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவே காரணமாக இருந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட...Read More

வடக்கில் 5500 வீடுகள் கட்டுவதாக சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம் அறிவிப்பு!

3/19/2015
இலங்கை வந்துள்ள சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் பேர்க்ஹோல்டர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அந்த நாட்டின் உதவியுடன் அ...Read More

துறைமுக நகர கட்டுமானப் பணியைத் தொடர சீனாவுக்கு அனுமதி வழங்கியது இலங்கை!

3/18/2015
கடல் அரிப்பினால் ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதற்காக, இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்ட கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொ...Read More