Breaking News

அத்துமீறிய மீன்பிடித்த 44 இந்திய மீனவர்கள் கைது

3/22/2015
மாதகல் மற்றும் மன்னார் கடற்பரப்புகளில் அத்துமீறிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை தேடி நேற்று கடல் படை முன்னெடுத்த தீவிர தேடுதலில...Read More

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் தற்காலிக பின்னடைவு – சீனா கவலை

3/22/2015
கொழும்புத் துறைமுக நகர திட்டம் இடைநிறுத்தப்பட்டது, இலங்கை- சீனா இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு தற்காலிக பின்னடைவே என்று சீனா தெரிவித்து...Read More

இன்று உதயமாகிறது தேசிய அரசாங்கம்

3/22/2015
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ள...Read More

வடக்கு மாகாணசபையுடன் முரண்படத் தயாரில்லை! மைத்திரி

3/22/2015
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனோ அல்லது வட மாகாணசபையுடனோ எவ்விதத்திலும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் இலங்கை தய...Read More

இலங்கையில் இந்தியா தலையிடுகின்றது! சீனா குற்றச்சாட்டு

3/22/2015
தமிழர்கள் அதிகம் வாழும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விஜயம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்துக்குள் மேற்கொள்...Read More

வலி வடக்கு காணிகளை விடுவித்தல்! உண்மை நிலை என்ன?

3/22/2015
வலிகாமம் வடபகுதியிலுள்ள காணி விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் சாதகமாகக் கூறுகின்றது. ஆனால், நேரில் செல்லும் போது இராணுவம் மக்களை அனுமதிக்க...Read More

மஹிந்த குடும்பத்தினர் பதுக்கிய பணத்தை மீட்கும் படலம் ஆரம்பம்!

3/22/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரின் குடும்பத்தினரும் கடந்த ஆட்சியின்போது அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்து வெளிநாடுகளில் பத...Read More

வடக்கில் முன்னெடுக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமே - ரவிகரன்

3/21/2015
வடக்கில் முன்னெடுக்கப்பட்டது, ஒரு அமைப்புக்கு எதிரானது யுத்தம் அல்லவெனவும், அது தமிழ் மக்களுக்கு எதிரான போர் எனவும் வடமாகாண சபை உறுப்பினர...Read More