Breaking News

சுதந்திரக் கட்சியில் மட்டுமே போட்டியிடுவேன் - மகிந்த

3/24/2015
தாம் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டி யிடுவதானால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் மட்டுமே போட்டியிடுவேன் என்று இலங்கையி...Read More

ஏப்ரல் 23இற்குப் பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் -ரவி கருணாநாயக்க

3/24/2015
தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப் பட்டுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்படாது என்றும், திட்டமிட்டபடி, ஏப்ரல் 23ம் நாளுக்குப் பின்னர்...Read More

மகிந்தவின் மருமகன் காணாமற்போனார்!

3/24/2015
ரஸ்யாவில் இலங்கை  தூதுவராக இருந்தவரும், மகிந்த ராஜபக்சவின் மருமகனான உதயங்க வீரதுங்கவைக் காணவில்லை என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் ...Read More

பாடலாசிரியர் தாமரையின் கணவர் பொலிஸில் வழக்கு!

3/24/2015
வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் வெற்றி பாடல்களை கொடுத்தவர் தாமரை. இவர் தன் கணவர் தியாகு தன்னுடன் வ...Read More

வளலாய், வயாவிளான் மக்களிடம் காணிப்பத்திரங்களை வழங்கி வைத்தார் ஜனாதிபதி!

3/23/2015
வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 430.6 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால ...Read More

மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்! உறுதியளித்தார் ஜனாதிபதி

3/23/2015
எமது ஆட்சிக்காலத்தின் போதே மக்களின் உள்ளங்களில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உ...Read More

இராமேஸ்வர மீனவர்கள் வேலைநிறுத்தம்

3/23/2015
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வர மீனவர்கள், இன்று முதல் கால வரையரையற்ற வேலைநி...Read More

தேர்தல் வாக்குறுதியை மறந்துபோனார் மைத்திரி!

3/23/2015
தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கத்துக்குள் உள்வாங்கியுள்...Read More