Breaking News

வாஜ்பாய்க்கு இன்று பாரத ரத்னா விருது

3/27/2015
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், அ...Read More

பிரதமர் நிகழ்வுகளில் முதல்வர் கலந்து கொள்ளாமை கவலையளிக்கின்றது - விஜயகலா

3/27/2015
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பங்கேற்காமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர...Read More

லசந்தவின் கொலைக்கு கோத்தபாயவே காரணம்! மேர்வின் வாக்குமூலம்

3/27/2015
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக தான் குற்றப் புலனாய்வுத...Read More

அரசியலுக்குள் பலியாகமாட்டேன்! சிறிதரன்

3/27/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுக...Read More

வடபகுதி அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குடியிருப்புக்களாக மாறக்கூடாது - வசந்த

3/27/2015
வடபகுதி தமிழர்களுக்கு சொந்த காணி பகிர்ந்தளித்தமை தவறில்லை என தெரிவிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடக பேச்சாளரும் பேராசிரியருமா...Read More

கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை வடக்கு முதல்வர் ஏற்க வேண்டும் - கஜேந்திரகுமார்

3/27/2015
வடமாகாண முதலமைச்சர் சமகாலத்தில் கூறிவரும் கருத்துக்கள் கடந்த 5 வருடங்களாக நாங்கள் கூறிக்கொண்டிருக்கும் கருத்துக்களுடன் அப்படியே ஒத்துப் ப...Read More

பயங்கரவாதத்தை தலைதூக்க இடமளிக்க போவதில்லை - பிரதமர்

3/27/2015
நாட்டில் எந்த ஒரு இடத்திலும் தீவிரவாதம் மீண்டும் எழுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.Read More

வட மாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கையில் பல சந்தேகங்கள் - மணிவண்ணன் குற்றச்சாட்டு

3/27/2015
வட மாகாண சபையின் நிபுணர் குழுவினால், வெளியிடப்பட்ட அறிக்கை இனத்தினை அளிப்பதற்கான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதென சட்டத்தரணி வ.மணிவண்ணன் குற்ற...Read More