Breaking News

புலிகள் தடை வெற்றி! தேசிய பாதுகாப்புக்கு இடையூறு இன்றி அரசியல் தீர்வு!

3/29/2015
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஏற்படாத வகையில் அரசியல் தீர்வு திட்டம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read More

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படாது

3/29/2015
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழுவுக்கு மேல...Read More

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்

3/29/2015
இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான ...Read More

ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை வருகிறார்

3/29/2015
இலங்கையின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவ...Read More

மீனவர்களின் விவகாரம்! வியாழனன்று ஜனாதிபதி முக்கிய சந்திப்பு

3/29/2015
இந்தியா – இலங்கை மீனவர்களுக்கு இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் தொ...Read More

புலிகள் மீது மீண்டும் ஐரோப்பியத் தடை!

3/29/2015
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டு வந்துள்ளமை இலங்கையின் புதிய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ராஜாங...Read More

இலங்கையின் வடகிழக்கில் மருத்துவர்கள் பற்றாக்குறை

3/29/2015
இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வைத்திய துறையில் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் பற்றாக்குறை நிலவுவதாக மா...Read More