Breaking News

ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு

4/03/2015
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். Read More

வலி வடக்கில் மேலும் 570 ஏக்கர் விடுவிப்பு

4/03/2015
வலிகாமம் வடக்கில் படையினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியுள்ள நிலத்தில் மேலும் ஒரு தொகுதி நிலம் எதிர்வரும் 14ம் திகதி தமிழ் சிங்க...Read More

இன்றைய நிலையிலிருந்து நாட்டை மீட்க வேண்டும்! மகிந்த அழைப்பு

4/03/2015
“தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியமாகும்” என முன்னாள் ஜனாதிபதி மிகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். தனது ஆட்சியில...Read More

நாட்டை ஒன்றுபடுத்தும் வாய்ப்பை இலங்கை தவறவிட்டு விட்டது – அமெரிக்கா

4/03/2015
முப்பதாண்டுகாலப் போருக்குப் பின்னர், 2009ம் ஆண்டு நாட்டை ஒன்றுபடுத்தக் கிடைத்த வாய்ப்புகளை இலங்கை பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதாகவும்,...Read More

தமிழக மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை

4/03/2015
இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத் திரிபால சிறி...Read More

மீனவர் பிரச்சினை! ஜனாதிபதி-சம்பந்தன் சந்திப்பு

4/03/2015
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கான நிரந்திரத் தீர்வு காண்பதற்கு, தேவைப்பட்டால் தமிழகம் சென்று அனைத்து தரப்புடனும் பேச ஜனாதிபதி மைத்தி...Read More

ரவிராஜ் கொலை சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு

4/03/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை...Read More