Breaking News

வலி.வடக்கில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடிய 20 பேர் கைது

4/16/2015
வலி.வடக்கில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வீடுகளை உடைத்து இரும்புக்கம்பிகள் , கதவு ,யன்னல், அதன் நிலைகள் களவாடிய மற்ற...Read More

சந்திரிகாவை பிரதமராக்குவதே மைத்திரியின் செய்ந்நன்றி -

4/15/2015
தென்பகுதியிலும் வடபுலத்திலும் அரங்கேறிவரும் அரசியல் குழப்பங்களைப் பார்க்கும் போது, கட்டாந்தரையில் நின்று ‘ஓ’ வென்று கதற வேண்டும் போல் உள்...Read More

தமிழ்மக்களின் உளவியலைப் பாதித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பு

4/15/2015
தமது நேசத்திற்குரியவர்கள் உயிர்நீத்த பின்னர் அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருவதற்கான ஒரேயொரு இடமாகக் காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்க...Read More

கொழும்பில் முளைக்கும் சீனாவின் இலத்திரனியல் கண்காணிப்புக் கோபுரம்

4/15/2015
கொழும்பில் தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதன் மூலம் சீனா தனது ‘கொலையாளியின் தண்டாயுதம்’ என அழைக்கப்படும் கனரக ஆயுதங்களை மறைத்து வைத்து கண்க...Read More

தனது காணியை இராணுவம் விடுவிக்கவேண்டும்! தாய் ஒருவர் பரந்தனில் உண்ணாவிரதம்

4/15/2015
கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று க...Read More