Breaking News

வடமாகாண சபை விசாணைக் குழுவிடம் 86 முறைப்பாடுகள் பதிவு

4/21/2015
இனப்படுகொலையினை நடத்திய மகிந்த அரசாங்கம் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியுடன் இணைந்து வடமாகாணத்தில் கடந்த 5 வருடங்களாக மேற்கொண்ட முறையற்ற நி...Read More

பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தமக்கு அறிவிக்க வேண்டும் – சபாநாயகர்

4/21/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ​ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்...Read More

விசாரிக்க முடியாதென்றால் நீதிமன்றம் சென்று தடையுத்தரவை பெறுங்கள் - ரணில் ஆவேசம்

4/21/2015
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவினால் விசா­ரிக்க முடி­யா­தென்றால் அதனை எதிர்த்து நீதி­மன்றம் சென்று...Read More

மஹிந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் இரத்த வெள்ளம் ஓடும் - மஹிந்தானந்த எச்சரிக்கை

4/21/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில் இரத்த வ...Read More

சூடுபிடிக்கும் இலங்கை அரசியல் களம் – அடுத்தது என்ன?

4/21/2015
  நாடாளுமன்றத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக...Read More

ஆணைக்குழுவின் அழைப்பு புத்தாண்டுப் பரிசாம் – மகிந்த

4/21/2015
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு இன்று அச்ச...Read More

மகிந்தவிடம் வீட்டுக்குச் சென்றே விசாரணை – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவர் இணக்கம்

4/21/2015
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பா...Read More

மூதூர் விவசாயிகள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

4/21/2015
திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச தமிழ் விவசாயிகள், தங்களது காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடுக்கக் கோரி நேற்று திங...Read More