Breaking News

நாட்டிற்குத் திரும்ப வேண்டாம் என பசிலுக்கு அறிவுறுத்தினேன் - மஹிந்த

4/23/2015
பசில் ராஜபக்ஸ நாட்டிற்குத் திரும்பி வராமல் இருப்பதே சிறந்தது என தாம் அறிவுறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.Read More

பசில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

4/23/2015
கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத...Read More

இது அரசியல் வேட்டை! சம்பளம் மட்டுமே வங்கிக் கணக்கில் உள்ளது - கோத்தா ஆதங்கம்

4/23/2015
நாட்டில் பொலிஸ் ஆட்சி ஏற்பட்டு ஜனநாயகம் அழிந்துபோய் கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read More

கோத்தாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி! விசாரணை ஆரம்பம்

4/23/2015
கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்ம...Read More

துறைமுக நகரத் திட்டத்தில் ஊழல் இடம்பெறவில்லை – இலங்கை அரசு

4/23/2015
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்று இ...Read More

பொறுப்பற்ற தலைமையால் தமிழர்கள் உய்ய முடியாது

4/23/2015
யதார்த்தவாதி வெகுசன விரோதி என்றொரு தத்துவம் உண்டு. இதனை நிதர்சனப்படுத்துவது போல வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் நிலைமை ...Read More

நாட்டில் ஏற்பட்ட குழப்பத்திற்கு சந்திரிக்காவே காரணம் - கெஹலிய குற்றச்சாட்டு

4/23/2015
நாட்டில் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read More