Breaking News

நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம்! இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி

4/24/2015
பிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகா...Read More

இலங்கை குறித்த அறிக்கையைப் பார்த்து திகைத்தாராம் ஜோன் கெரி

4/24/2015
இலங்கையில் 100 நாள் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையைப் பார்த்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி திகைத்துப...Read More

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன- மைத்திரி

4/24/2015
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நூறு நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்து வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகின்ற ஜனாதிபதி மைத்திரிபா...Read More

புலம்பெயர் உறவுகளே! இலங்கைக்கு தற்போதைக்கு வரவேண்டாம்- அரியம் எம்.பி வேண்டுகோள்

4/24/2015
புதன்கிழமை காலை கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காட்டை சேர்ந்த சவுதியில் தொழில் புரியு...Read More

கனகராயன்குளம் சிறுமியின் கொலை! இருட்டடிப்பு நடவடிக்கையில் பொலிஸார்

4/23/2015
வவுனியா கனகராயன்குளத்தை சேர்ந்த 16 வயதுடைய செ. சரண்யா என்னும் சிறுமியின் மரணம் தொர்பில் பொலிஸாரும் சட்டத் துறையினரும் இருட்டடிப்பு நடவடி ...Read More

சற்றுமுன் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை இதுதான்

4/23/2015
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிற...Read More