Breaking News

உள்நாட்டு விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிடவில்லை - ஜனாதிபதி

4/26/2015
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.Read More

நேபாள நிலஅதிர்வில் மயிரிழையில் உயிர்தப்பிய மட்டக்களப்பு மருத்துவ மாணவி

4/26/2015
நேபாளத்தில் நேற்று நிகழ்ந்த பாரிய நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மண்டுவில் மருத்துவக் கல்வியை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி...Read More

நிவாரணங்களுடன் முதலாவது விமானம் இலங்கையிலிருந்து நேபாளம் நோக்கி பயணமானது

4/26/2015
நேபாளத்தில் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை அரசாங்கம் வழங்கும் நிவாரணங்களுடன் முதலாவது விமானம் இன்று அதிகாலை புறப்பட்...Read More

திங்கள் இரவு நாடாளுமன்றத்துக்குள் நடந்தது என்ன? ஒரு சுவையான பதிவு

4/25/2015
இலங்கை நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், ப...Read More

அம்பலத்திற்கு வந்தது டலஸின் ஊழல்!

4/25/2015
டலஸ் அழகபெரும போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ரயில் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் குறித்து நிதி மோசடி பிரிவு பொலிஸார் வி...Read More

தேசியக் கொடி விவகாரம் - விஷேட விசாரணை ஆரம்பம்

4/25/2015
மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடியை போராட்டத்தின் போது பயன்படுத்திய சம்பவம் குறித்து பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read More