Breaking News

இந்தியாவில் நிலநடுக்க பலி 58 ஆக அதிகரிப்பு! மத்திய அரசு நிவாரண நிதி அறிவிப்பு (காணொளி இணைப்பு)

4/26/2015
இந்தியாவில் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப...Read More

மஹிந்தவுடன் இணைந்து பணியாற்றத் தயார்! - மைத்திரி அதிரடி அறிவிப்பு

4/26/2015
தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்த மாகவுள்ளதாக ஜனாதிபதி மைத...Read More

தந்தை செல்வா நினைவுப் பேருரைக்கு சந்திரிகா அழைப்பு!

4/26/2015
தந்தை செல்வா நினைவுப்பேருரைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அழைக்கபட்டிருந்தார். நல்லாட்சியின்பின் முன்னாள் அரச தலைவர்களுக்கு வெள்ளையடிக்...Read More

தமிழக மீனவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளனர்

4/26/2015
இலங்கை கடற்பரப்பில் தடையின்றி சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட அனுமதியை பெற்றுத்தருமாக, இந்திய அரசாங்கத்திடம் தமிழக மீனவர்கள் கோவுள்ளனர்.Read More

போர்க்குற்றவாளிகளை இலங்கையிடம் ஒப்படைக்க ஐ.நா அதிகாரிகள் ஏற்பாடு!

4/26/2015
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது.Read More

தேசியக்கொடி விவகாரம்! இனவாதத்தின் உச்சக்கட்டம் - அரியநேத்திரன்

4/26/2015
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை இனத்தவரை பிரதிபலிக்கும் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அகற்...Read More