Breaking News

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் ரயில் மோதி நால்வர் உயிரிழப்பு! (படங்கள் இணைப்பு)

4/27/2015
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். Read More

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வரும் புதன்கிழமை யாழில் ஆர்ப்பாட்டம்

4/27/2015
வடமாகாண வேலையற்ற பட்ட தாரிகளுக்கு விரைவில் அரசாங்க வேலைவாய்ப்பை வழங்கக் கோரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை (29) ம...Read More

கடத்தல் மன்னனும் காணாமல் போன தனது தம்பியை தேடிக்கொண்டிருக்கின்றாராம்!

4/27/2015
எனது தம்பி உட்பட எனது கட்சித் தோழர்கள் பலரும் காணாமற்போயுள்ளனர். இவர்களைப் பற்றிய விவரங்களை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். - இவ்வாறு தெரி...Read More

மைத்திரி வாக்குறுதி – உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோபித தேரர்

4/27/2015
19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போரா ட்டத்தை, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அமைப் ...Read More

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு -ஜனாதிபதி

4/27/2015
நாட்டு மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்க இலங்கை வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெ...Read More

எதிர்வரும் தேர்தலை வெற்றி கொள்வதற்காக விஜயகலாவின் புதிய தந்திரம்

4/27/2015
வடக்கு மாகாணத்தை எக்காலத்திலும் இரண்டாக பிரிக்க விடமாட்டோம். அவ்வாறானதொரு எண்ணம் எம்மிடம் கிடையவே கிடையாது என மகளிர் விவகார பிரதி அமைச்சர...Read More

ஊடக சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை – ஜனாதிபதி

4/27/2015
நாட்டிற்கு கிடைத்துள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை போன்று ஊடக சுதந்திரத்தையும் சரியாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமையென ஜனாதிபதி...Read More

அதிகாரங்களை குறைத்து ஜனாதிபதி மைத்திரி வரலாற்றில் அழியா பதிவானார்!

4/27/2015
அனேகமான ஜனாதிபதிகள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொண் டார்களே தவிர அதிகாரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலை...Read More