Breaking News

வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை

4/30/2015
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மாகாண சபை தீவிர நடவடி...Read More

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை! வடக்கு அவையில் கண்டனம்

4/30/2015
ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்தின் இரண்ட...Read More

இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதை வரவேற்கிறது அமெரிக்கா

4/30/2015
இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை அமெரிக்கா வரவேற்றுள்...Read More

கோத்தாவின் கனவுக்கு ஆப்புவைத்த 19வது திருத்தச்சட்டம் – தப்பினார் பசில்

4/30/2015
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம்,  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்கால...Read More

போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் இலங்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

4/30/2015
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், போர் தவிர்ப்பு வலயம், ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கப் பிரதியொன்று, இலங்கை ஜனாதிபதி  ம...Read More

நான்கு இலங்கைத் தமிழர்கள் சென்னையில் கியூ பிரிவினால் கைது

4/30/2015
போலி இந்தியக் கடவுச்சீட்டு மற்றும், நுழைவிசைவுகளைத் தயாரித்து, இலங்கைத் தமிழ் அகதிகளை நேபாளம் வழியாக ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு அனுப்பி வ...Read More

ஜனாதிபதியுடன் பேசி சம்பந்தன் எமக்கு விடுதலை பெற்றுத் தரவேண்டும் -அரசியல் கைதிகள் வேண்டுகோள்

4/30/2015
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டோர், எவ்வித குற்றமும் அற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க...Read More