Breaking News

தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகார பகிர்வுடன் கூடிய புதிய யாப்பு அவசியம்!

5/05/2015
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமை போன்ற அம்சங்கள் உள்ளடங்கிய புதிய ...Read More

பஸில் உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

5/05/2015
திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட நால்வர் ம...Read More

தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஆராய விஷேட குழு! தமிழரசுக் கட்சி வவுனியா கூட்டத்தில் தீர்மானம்

5/05/2015
தேர்தல் சீர்திருத்த சட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஆராய்ந்து தமது நிலைப்பாட்டை முன்வைக்க தமிழரசுக் கட்சியினால் விசேட குழு ...Read More

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி! சுன்னாகத்தில் பரிதாபம்!!

5/05/2015
சுன்னாகம், மல்லாகம் பகுதியில் மழை பெய்துகொண்டிருந்த சமயம் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் வீதியால் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் பல...Read More

தமிழக மீனவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு

5/05/2015
தம்மை மத்திய அரசாங்கம் வித்தியாசமான முறையில் நடத்துவதாக குற்றம்சுமத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் விரைவில் போராட்டம் ஒன்றுக்கு ...Read More

புதிய அரசாங்கம் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ முயற்சி! ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

5/05/2015
இலங்கையின் புதிய அரசாங்கம் அண்மையில் வடபகுதி தமிழர்களை முடக்கும் வகையில் இரு நீர்ப்பாசன திட்டங்களை முன்மொழிந்து, அதன் ஊடாக வடக்கில் சிங்...Read More

இலங்கை மத்திய வங்கித்தலைவர் பணிக்கு திரும்பியமைக்கு எதிர்ப்பு

5/05/2015
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் விடுமுறையில் சென்றிருந்த இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன் மகேந்திரன் மீண்டும் பணிக்கு த...Read More