Breaking News

இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வே சரியான தீர்வாகும்: ஜயம்பதி விக்கிரமரட்ண

12/09/2015
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால், மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று ஜனாதிபதி சட்டத...Read More

இளைய தலைமுறையின் சுதந்திர வேட்கையை நிர்மூலமாக்கத் திட்டம்-முதலமைச்சர்(காணொளி)

12/09/2015
யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தி...Read More

ஜன­வரி முதல் 117 நீதி­ப­தி­க­ளுக்கு இட­மாற்­றம்

12/09/2015
சிறு­பான்மை சமூ­கத்தை சேர்ந்த 18 நீதி­ப­திகள் உள்­ளிட்ட 117 நீதி­ப­தி­க­ளுக்கு எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதலாம் திகதி முதல் அமு­லுக்கு Read More

கிளி­நொச்­சியில் கடும் ­மழை பரீட்சை எழுத சென்ற மாண­வர்கள் பெரும் அவதி

12/09/2015
கிளி­நொச்சி மாவட்­டத்தில் தற்­போது பெய்து வரும் கடும் மழை கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வெள்ளம் வீதி­களில் குறுக்­க­றுத்து பாய்­வ­தனால் சாதாரண ...Read More

எமது கைகளில் கறுப்புப் பணமோ, இரத்தமோ பட்டதில்லை – சரத் பொன்சேகா

12/09/2015
எமது கைகளில் கறுப்புப் பணமோ அல்லது இரத்தமோ பட்டதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.Read More

தடைநீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் – ருவான் விஜேவர்த்தன

12/09/2015
அண்மையில் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று இலங்கையின் பாதுகாப்...Read More

அதி­யுச்ச அதி­காரப் பகிர்­வுடன் சமஷ்டி முறை­மையில் அர­சியல் தீர்வு அவ­சியம்! -சிவ­சக்தி ஆனந்தன் கோரிக்கை

12/09/2015
எமது தாய­கத்தில் அதி­யுச்ச அதி­காரப் பகிர்­வு­ட­னான சமஷ்டி அடிப்ப­டை­யி­லான தீர்­வொன்­றையே நாம் கேட்­கின்றோம். புரை­யோடிப்போ­யுள்ள இனப்­ப...Read More

வடக்கு முதல்வரை குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏற்ற முயற்சி - சுரேஷ் விசனம்

12/09/2015
தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைமை கடந்த காலத்தில் கொண்­டி­ருந்த கொள்­கை­யி­லி­ருந்து தற்­போது வில­கி­யி­ருக்­கின்­ற­தாக பொது­மக்கள்...Read More