Breaking News

கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் கூடாது – வடக்கு முதல்வருக்கு இந்தியத் தூதுவர் அறிவுரை

12/13/2015
அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ள சந்தர்ப்பத்தில், தமிழர் தரப்பு பிளவுபடாமல், ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று, ...Read More

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி – ‘எட்டாத பழம் புளிக்கும்’ என்கிறார் சம்பந்தன்

12/13/2015
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி போன்ற சலுகைகளை அரசாங்கத்திடம் இருந்து பெறுவது அரசியல் தீர்வு என்ற இலக்கைப் பலவீனப்படுத்துவதாக அமை...Read More

திருமலை - முல்லைத்தீவு வழியாக புதிய அதிவேக நெடுஞ்சாலை

12/13/2015
திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக,  வீதி அபிவிருத்தி அதிகா...Read More

தாஜுதீன் கொலை விவகாரம் - மகிந்தவின் சாரதி கைதாகிறார்

12/13/2015
 ரக்பி அணியின் முன்னாள் தலைவர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.Read More

வடக்கில் 2 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

12/12/2015
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற வடக்கு பகுதிகளில் சுமார் 200,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக உலகில் மிகப்பெரிய கண்ணிவெடி அகற்றும் நிறுவ...Read More

‪உயர்பாதுகாப்பு‬ வலய காணிகள் விடுவிக்க நடவடிக்கை ‪ - சிவப்பு‬ நிற கொடியுடன் அடையாளம்

12/12/2015
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ தலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் 850 ஏக்கர் நிலத்தை வி...Read More