Breaking News

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க தீர்மானம்!

6/01/2016
வட மாகாணத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 400 ஏக்கர் காணிகளை, மிக விரைவில் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு இராணுவம...Read More

பரந்த அதிகாரப்பகிர்வு உறுதிசெய்யப்பட வேண்டும்; கருத்தறியும் குழு பரிந்துரை

6/01/2016
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.Read More

புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – பிரதமர்

6/01/2016
புதிய அரசியலமைப்பு அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.Read More

என்னை ஆளுனர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சரினால் முடியாது

6/01/2016
என்னை ஆளுனர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சரினால் முடியாது என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். Read More

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கடிந்த வட மாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.

6/01/2016
மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எமக்கு கருத்து சொல்ல உரிமையிருக்கின்றது. அனுமதிக்காக விடயத்தை கொடுத்து விட்டு சும்மா மடக்காதீர்கள் என மகளிர...Read More

4 மணி நேர போராட்டம் வெற்றி, அடுத்த வாரம் முதல் முழு நேர வேலைநிறுத்தம்

6/01/2016
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 4 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் வெற்றியளித் துள்ளதாகவும் அடுத்த வாரம் முதல் நாடுதழுவிய முழுமையான வேலை...Read More

நோர்வே விசேட தூதுக்குழு இன்று யாழ். விஜயம்

6/01/2016
நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் டோரே ஹட்ரிம் தலைமையிலான நோர்வே தூதுக் குழுவொன்று இன்று யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரி...Read More

சித்திரவதைகள் தொடர்பானஅறிக்கை : ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம்

6/01/2016
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக சிவில் அமைப்புக்களினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கொழும்பிலுள்...Read More