Breaking News

யுத்தில் 40 ஆயிரம்பேர் கொல்லப்படவில்லை : ஐ.நாவில் நிரூபிக்க முடியுமா?.

6/05/2016
இலங்கையில் இறுதியுத்தில் 40 ஆயிரம்பேர் கொல்லப்படவில்லை என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா எ...Read More

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பது சந்தேகமே!

6/05/2016
முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாத...Read More

விடுதலைப் புலிகள் மீதான இலங்கையின் குறி – அமெரிக்கா கவலை

6/05/2016
விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதிலேயே சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்துவதால், ஐஎஸ் தீவிரவாதம் போன்ற புதி...Read More

மைத்திரி பங்கேற்ற விழாவில் நடந்த தீவிபத்து – விசாரணை ஆரம்பம்

6/05/2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற அம்பாந்தோட்டையில் சங்கிரி-லா நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் இடம்பெற்ற தீவிபத்துத் தொடர்பாக உ...Read More

இராணுவத் தளபதி, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு எதிராக குற்றவியல் வழக்கு?

6/05/2016
பல முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், இலங்கை இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர...Read More

முதல்வருக்கெதிராக கையெழுத்து வேட்டை -உள்ளே என்ன நடக்கிறது(விபரம்)

6/04/2016
வடமாகாண சபை முதல்வருக்கும் அமைச்சுக்களில் சிலருக்கும் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரும் அடுத்த முயற்சியில் சுமந்திரன்...Read More

கடந்த காலங்களில் இருந்து விடுபடுதல் என்பது இலகுவானதல்ல : கேற் குறோனின் ஃபேர்மன்

6/04/2016
இலங்கையின் இரத்தக் கறை படிந்த போர் 7 வருடங்களிற்கு முன்னதாக முடிவடைந்து விட்டாலும் கடந்த காலங்களில் இருந்து விடுபடுதல் என்பது இலகுவானதல்...Read More