Breaking News

சொந்த நிலங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம் : வலி.வடக்கு மக்கள் தீர்மானம்

6/18/2016
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சொந்த நிலங்களை விடுவிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போரா...Read More

கோட்டாபய, பசில் ஆகியோரை விசாரணை செய்யவும் : பரணகம

6/18/2016
இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பெசில் ராஜபக்ச, கோட்டா...Read More

இலங்கைத் தமிழ் அகதிகள் படகு விவகாரம் – இந்தோனேசியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

6/18/2016
அவுஸ்ரேலியா நோக்கிப் பயணமாகிய போது, இயந்திரக் கோளாறினால் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டிய இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனை...Read More

மன்னார், மடு பிரதேசதத்தில் வெடிபொருட்கள் மீட்பு

6/18/2016
மன்னார், மடு பிரதேசதத்தில் உள்ள பாலம்பிட்டியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் பலவற்ற...Read More

துரையப்பா விளையாட்டரங்கை மைத்திரியும் மோடியும் இன்று திறந்து வைக்கின்றனர்

6/18/2016
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்று...Read More

இலங்கை அரசை மிரட்டுகிறார் சம்பந்தன்

6/17/2016
ஜெனீவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை முழுமையாக அமுலாக்குமாறு, தற்போது இடம்பெறும் மனித உரிமைகள் மாநாட்டில்...Read More

வவுனியாவில் இளம் கண்டுபிடிப்பாளரிடம் 100 கோடி கப்பம் கேட்டு மிரட்டல்

6/17/2016
முன்னாள் ஆயுதக்குழுவொன்றின் பிரதிநிதிகள் என தம்மை அடையாளப்படுத்தியவாகள், 100 கோடி கேட்டு மிரட்டியதாக, வவுனியா ஓமந்தை பகுதியை சேர்ந்த ...Read More

இனப்பிரச்சினைக்குமுன் மொழிப்பிரச்சினைக்கு தீர்வு தேவை

6/17/2016
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக மொழிப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பது அவசியமாகின்றது என தேசிய மொழிகள், நல்லிணக்க அ...Read More