Breaking News

 'மூளையை வைத்துவிட்டு சபைக்கு வந்த இருவர்'

6/24/2016
இராஜாங்க அமைச்சர்களில் ஒருவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், தங்களுடைய மூளைகளை வீடுகளில் வைத்துவிட்டு வந்துவிட்ட...Read More

அவன்காட் நிறுவனத்தின் கப்பல் தலைவன் கைது

6/24/2016
காலி கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலின் தலவனான உக்ரைன் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரி...Read More

வலி. வடக்கில் 138 ஏக்கர் காணிகள் நாளை விடுவிப்பு?

6/24/2016
யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய காணிகளை மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக நாளை 2...Read More

தகவல் அறியும் சட்டமூலம்: இன்று வாக்கெடுப்பு

6/24/2016
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட, தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் குறித்த வாக்கெடுப்பு வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கி...Read More

நீதி விசாரணையில் தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறதா அரசு?

6/24/2016
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நீதி விசாரணையில், இலங்கை அரசாங்கம் தவறான அணுகுமுறை...Read More

வெளிநாட்டு நீதிபதிகளினால் மட்டுமே நீதியை பெற்றுத்தர முடியும் என மக்கள் கருதுகின்றனர்

6/24/2016
இன்றும் கூட நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்கின்ற நிலைமை காணப்படுகிறது. வெளிநாட்டு நீதிபதிகளினால் மட...Read More

வடக்கில் புதிய கிரிக்கெட் மைதானம்: அரசு அறிவிப்பு

6/24/2016
இலங்கையில் தமிழர்கள் நிறைந்த வடக்கு மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு, இளம் கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுவார்க...Read More