Breaking News

ஆழ்கடலில் காணாமல் போயுள்ள 6 மீனவர்களை தேடும் பணி தீவிரம்

1/05/2017
கிழக்கு மாகாணத்தில் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் காணாமல் போயுள்ள ஆறு மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் தேடும் பணியில் இலங்கை ...Read More

வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை! – அரசாங்கம்

1/05/2017
யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான விடயங்களுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு நீ...Read More

ஆட்சியை கவிழ்ப்பேன் : மஹிந்த மீண்டும் சூளுரை

1/05/2017
அரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது குறிப்பாக சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி...Read More

இந்திய மீனவர்கள் ஏழுபேரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

1/05/2017
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் ஏழு ​பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை வி...Read More

ரணிலுக்கு முதுகில் குத்தமாட்டேன் – மகிந்த

1/05/2017
ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத போது ஆட்சியைக் கவிழ்க்கமாட்டேன் என்றும், எனவே அவர் அச்சமின்றி, பாதுகாப்பாக சுவிற்சர்லாந்து சென்ற...Read More

அம்பாந்தோட்டையில் சீனாவின் இராணுவத் தளமா? - அரசாங்கம் நிராகரிப்பு

1/05/2017
அம்பாந்தோட்டையில் சீனா தனது கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள எதிர்பார்க்கக் கூடும் என்று வெளியாகும் தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் நிரா...Read More

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

1/05/2017
அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்ற ஒரு மில்லியன் சீனர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக,...Read More

கோத்தாவுக்கு அஞ்சினார் மகிந்த – ராஜித

1/05/2017
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, முன்னாள் பா...Read More