Breaking News

கேப்பாப்பிலவு மக்களின் நெஞ்சுரம் கண்டு நெகிழ்ந்தோம்

2/05/2017
தாம் வாழ்ந்த கேப்பாப்பிலவு மண்ணில் தம்மைக் குடியமர அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.Read More

சமஷ்டி தீர்வின் மூலமே நாட்டை இணைக்க முடியும்: விக்னேஸ்வரன்

2/05/2017
சமஷ்டியை வழங்கினால் நாடு பிளவுபடும் என தவறான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சமஷ்ட...Read More

ஐ.நா.வுக்கு சொல்லும் செய்தியாக கிழக்கு ‘எழுக தமிழ்’ பிரகடனம் அமையும்: வசந்தராசா

2/05/2017
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கும் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் பேசும...Read More

புதுக்குடியிருப்பில் மூன்றாவது நாளாக தொடரும் நில மீட்பு போராட்டம்

2/05/2017
பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புது...Read More

தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மணிநேரங்களில் ஊடகவியலாளர்களுக்கு தடை

2/05/2017
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு சில மணித்தியாலங்களே கடந்துள்ள நிலையில், வவுனியா மாவட்ட செயலகத்தி...Read More

ஊறணியில் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதி விடுவிப்பு

2/05/2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதி மக்களிடம் கையளிக்க...Read More

ஆறாவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

2/05/2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் ஆறாவது நாளாக இன்றையதினமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.Read More

வவுனியா பாணியில் போராட்டத்தை முடக்க முயற்சி

2/05/2017
வவுனியா பாணியில் கேப்பாபுலவிலும் போராட்டத்தை முடக்கும் முயற்சியில் அரசியல்வாதிகள்-விழிப்புடன் செயற்படுமாறு மக்களுக்கு வேண்டுகோள் வ...Read More