Breaking News

ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் – பன்னீர்செல்வம்

2/08/2017
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.Read More

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்;நாடாளுமன்றில் இன்று பிரேரணை

2/08/2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப...Read More

தீவிரமடையும் கேப்பாபுலவு போராட்டம்

2/08/2017
விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக கேப்பாபுலவு ...Read More

100-ல் பத்து சதவிகிதம் தான் வெளியே பேசியிருக்கிறேன் - ஓ.பன்னீர் செல்வம்

2/08/2017
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்த...Read More

பிரித்தானிய சபாநாயகர் டிரம்புக்கு தடை- காரணம் அவர் ஒர் இனவாதி

2/08/2017
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரையாற்ற அந்நாட்டு பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜோன் பர்கவ் தடை விதித்துள்ளா...Read More

எழுக தமிழ் பேரணிக்கு அணிதிரளுமாறு தொல். திருமாவளவன் அழைப்பு!

2/08/2017
எதிர்வரும் 10ஆம் நாள் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு விடுதலைச் சிறுத்தைக...Read More

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவு

2/08/2017
தமது காணிகளைப் பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையி...Read More

எழுக தமிழ் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு!

2/08/2017
எதிர்வரும் 10ஆம் நாள் மட்டக்களப்பில் நடக்கவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ள...Read More