Breaking News

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு; 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்

2/09/2017
காணிப் பிரச்சினை தொடர்பாக அலரிமாளிகையில் நடைபெறும் கலந்துரையாடலுக்கு வருமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை போராட்டத்தில் ஈடுப...Read More

எல்லை நிர்ணய அறிக்கை உள்ளிட்ட பல தொகுதிகள் வர்த்தமானியில்?

2/09/2017
எல்லை நிர்ணய அறிக்கை உள்ளிட்ட பல தொகுதிகள் இன்றைய தினம் வர்த்தமானியில் அறிக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரி...Read More

தமிழ் மக்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – த.தே.கூ

2/09/2017
தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தெரிவித்...Read More

காணி அதிகாரம் படையினரிடமா உள்ளது ? சிவசக்தி ஆனந்தன் கேள்வி

2/09/2017
ஸ்ரீலங்காவில் நல்லாட்சி நிலவுகின்றதா இராணுவ ஆட்சி நிலவுகின்றதா என்பதை அறிய விரும்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச...Read More

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை!

2/09/2017
பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவ...Read More

10 ஆவது நாளில் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்- பிரதமர் இன்று சந்திக்கிறார்

2/09/2017
கேப்பாப்புலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்றுடன் பத்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் சிலரை, சிறிலங...Read More

அரசகாணியிலேயே உள்ளதாம் கேப்பாப்புலவு விமானப்படை முகாம்

2/09/2017
அரச காணியிலேயே கேப்பாப்புலவில் சிறிலங்கா விமானப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் ச...Read More

இரணைதீவில் மீளக்குடியேற அனுமதியில்லை – சிறிலங்கா பிரதமர் திட்டவட்டம்

2/09/2017
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில் மீண்டும் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட...Read More