Breaking News

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பில் சிங்கள மக்கள் போராட்டம்!

2/09/2017
கேப்பாப்புலவில் தமது காணிகளை மீட்கப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்களால் நீர்கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ...Read More

மக்கள் போராட்டத்தின் எதிரொலி: ராணுவ முகாமின் பாதுகாப்பு அதிகரிப்பு

2/09/2017
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த 6 தி...Read More

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு; 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்

2/09/2017
காணிப் பிரச்சினை தொடர்பாக அலரிமாளிகையில் நடைபெறும் கலந்துரையாடலுக்கு வருமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை போராட்டத்தில் ஈடுப...Read More

எல்லை நிர்ணய அறிக்கை உள்ளிட்ட பல தொகுதிகள் வர்த்தமானியில்?

2/09/2017
எல்லை நிர்ணய அறிக்கை உள்ளிட்ட பல தொகுதிகள் இன்றைய தினம் வர்த்தமானியில் அறிக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரி...Read More

தமிழ் மக்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – த.தே.கூ

2/09/2017
தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தெரிவித்...Read More

காணி அதிகாரம் படையினரிடமா உள்ளது ? சிவசக்தி ஆனந்தன் கேள்வி

2/09/2017
ஸ்ரீலங்காவில் நல்லாட்சி நிலவுகின்றதா இராணுவ ஆட்சி நிலவுகின்றதா என்பதை அறிய விரும்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச...Read More

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை!

2/09/2017
பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவ...Read More