Breaking News

மட்டக்களப்பில் இன்று எழுக தமிழ் பேரணி

2/10/2017
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...Read More

காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி..!!

2/09/2017
அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டிற்கு பெற்றுக்கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ர...Read More

விசேட குழு அமைக்கும் ரணிலின் யோசனை: உதறியெறிந்த பெற்றோர்

2/09/2017
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா அ...Read More

இவ்வாண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – கம்மன்பில

2/09/2017
இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலும் உள்ளுராட...Read More

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பில் சிங்கள மக்கள் போராட்டம்!

2/09/2017
கேப்பாப்புலவில் தமது காணிகளை மீட்கப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்களால் நீர்கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ...Read More

மக்கள் போராட்டத்தின் எதிரொலி: ராணுவ முகாமின் பாதுகாப்பு அதிகரிப்பு

2/09/2017
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த 6 தி...Read More