Breaking News

15 பேரின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க அலரி மாளிகைச் சந்திப்பில் இணக்கம்?

2/10/2017
காணாமலாக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று நடந்த சந்திப்பில், காணாமலாக்கப்பட்ட 15 பேர் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுர...Read More

11 தமிழர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் – சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு

2/10/2017
2008ஆம் ஆண்டில் 11 தமிழர்கள் காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடை யவர்களைக் கைது செய்யுமாறு, கொழும்பு கோட்டே நீதிவான் லங்...Read More

காணாமல்போனோர் பணியகத்தின் அதிகாரத்தைக் குறைக்க திருத்தச்சட்டம்

2/10/2017
காணாமல்போனோர் பணியகச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மாதங்களிலேயே அதன் அதிகாரத்தைக் குறைக்கும் திருத்தச்சட்டம் ஒன்றை சிறில...Read More

மட்டக்களப்பில் இன்று எழுக தமிழ் பேரணி

2/10/2017
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...Read More

காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி..!!

2/09/2017
அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டிற்கு பெற்றுக்கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ர...Read More

விசேட குழு அமைக்கும் ரணிலின் யோசனை: உதறியெறிந்த பெற்றோர்

2/09/2017
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா அ...Read More

இவ்வாண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – கம்மன்பில

2/09/2017
இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலும் உள்ளுராட...Read More