Breaking News

மூடி மறைக்கப்படும் இலங்கையின் போர்க்குற்றங்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்

2/11/2017
1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற...Read More

விக்கி தலைமையில் தமிழர்களுக்கு புதிய தலைமைத்துவம் தேவை – என்கிறார் சுரேஸ்

2/11/2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகிறது என்று, ஈ.பி.ஆர்.எல்.எப...Read More

அமெரிக்க உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி?

2/11/2017
நான்காவது கட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்ப...Read More

காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும்; கேப்பாபுலவு மக்கள் திட்டவட்டம்

2/11/2017
காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். Read More

தமிழ் மக்கள் என்றும் தோற்றுப் போனவர்கள் அல்லர்: சுரேஷ்

2/10/2017
நாம் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த நாட்டை புரட்டிப்போட்டு, எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் என்றும் தோற்றுப் போனவர்க...Read More

சிங்கள மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே “எழுக தமிழ்“

2/10/2017
சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது, தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இர...Read More

பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மக்கள் :எழுக தமிழ் நிகழ்வில் விக்னேஸ்வரன்

2/10/2017
பெரும்பான்மை அரசியல் வாதிகள் தங்கள் கூறும் செயற்பாட்டினை நாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றே கருதுகின்றார்கள். Read More

இது ஆயுதப் போராட்டம் அல்ல! அஹிம்சைப் போராட்டம் : சித்தார்த்தன்

2/10/2017
நாட்டில் இடம் பெறும் அனைத்து போராட்டங்களுக்கும் எழுச்சிக்கும் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்களே முன்னின்று செயற்படுகிறார்கள...Read More