Breaking News

தப்பியோடிய 563 படையினர் ஒரே நாளில் கைது

2/12/2017
சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய 563 படையினர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷ...Read More

நாட்டைப் பிரித்தால் தற்கொலை செய்வோம்:பிக்குகள் எச்சரிக்கை

2/11/2017
சமஷ்டி என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் ஸ்ரீலங்காவின் நிலைமை எதிர்காலத்தில் பயங்கரமாகிவிட...Read More

குமாரபுரம் படுகொலையின் 21 ஆவது நினைவு தினம்

2/11/2017
திருகோணமலை குமாரபுரம் கிளிவெட்டியில் 1996 ஆம் ஆண்டு இராணுவம் மற்றும் துணைப்படைகள் இணைந்து நடத்திய படுகொலை சம்பவத்தின் 21 ஆம் நினைவு ந...Read More

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!

2/11/2017
கோப்பாபிலபு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.Read More

நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும்: மஹிந்த எச்சரிக்கை

2/11/2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், அதனை எதிர்த்து நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்தப்படும் என மு...Read More

வடக்கு- கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேச தயார்: சி.வி

2/11/2017
வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் பேச கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடமாகாண முதலமைச்சர்...Read More

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடல்

2/11/2017
பட்டதாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கல...Read More